Friday, 20 July 2012


"தாயின் மடியில் தலை வைத்திருந்தால்

துயரம் தெரிவதில்லை துயரம் தெரிவதில்லை"

ஆனால் அந்த தாய் மகனின் மடியில் தலை

வைக்க எப்போது ஏங்குகிறாள் தெரியுமா?

தன் உயிர் பிரியும்போது மட்டும்தான்.

...........................................................லதிகர் 


No comments:

Post a Comment