Friday, 1 March 2013

வளமையான மாமியார்
வந்து சேர்ந்தாள் வது
வலுவான கணவன்
வசந்த காலம் என்றனர் ;

வயதனாள் தாய்
வாய் துடுக்கனாள் அவள்
வலுவிழந்தான் அவன்
வந்தது கலி காலம் என்பர்

--லதிகர் 

No comments:

Post a Comment