இதுவும் ஒரு யதார்த்தமே:
எங்களுக்கு மிகவும் வேண்டிய சிலர் "தூண்டிய" வேறு சிலரால் எங்களை "மனம் " காயப்படும்படி பேசினர் . பின்னர் சிறிது நாள் கழித்து எங்களிடம் வந்து "நாம் பழசையெல்லாம் மறந்து முன்போல் இருக்கலாம்" என்றனர் .
"மிகச்சரி "
"காயப்படுத்தியவர் " மறப்பது எளிது . ஆனால்
"காயம்பட்டவர் " மறப்பது கொஞ்சம் கடினம் .
காலம் மாற்றலாம் .
--லதிகர்.
No comments:
Post a Comment