அண்ணா நகர் டவர் பார்க் ;அந்தி சாயும் நேரம்
அறுபத்துஎட்டு வயசுப்பாட்டி மடிசார் புடவையில்
"என்ன காமுப்பாட்டி சௌக்கியமா ? என்னை
தெரியறதோ ?"
"சரியா தெரியல்லை நங்கநல்லூர் கோமு
மாதிரி இருக்கே ;கண்லே காட்ராக்ட்"
"இல்லை பாட்டி நங்கவரம் பாகீ ;எவ்ளோ வருஷம்
ஆச்சு பாத்து ;இங்கே எப்படி ?"
"ஆமாண்டி கிராமத்துலே எல்லாத்தையும் வித்து
பட்டணம் வந்து வருஷம் பாத்து ஆறது "
அறுபத்துஎட்டு வயசுப்பாட்டி மடிசார் புடவையில்
"என்ன காமுப்பாட்டி சௌக்கியமா ? என்னை
தெரியறதோ ?"
"சரியா தெரியல்லை நங்கநல்லூர் கோமு
மாதிரி இருக்கே ;கண்லே காட்ராக்ட்"
"இல்லை பாட்டி நங்கவரம் பாகீ ;எவ்ளோ வருஷம்
ஆச்சு பாத்து ;இங்கே எப்படி ?"
"ஆமாண்டி கிராமத்துலே எல்லாத்தையும் வித்து
பட்டணம் வந்து வருஷம் பாத்து ஆறது "
"நானும் U.S. போய் பன்னேண்டு வருஷம் ஆச்சு ;
மாமனார் தவறிட்டார் .இங்கே மச்சினர் ஆத்திலே
நேத்திக்கு சுபம் .அடுத்த வாரம் கிளம்பறேன் .இங்கே
தனியா உக்காந்துண்டு என்ன பண்றேள் ?"
"ஆமாண்டி ;இங்கே எதிர்க்க தான் ஆஹம். B.P.,Sugar
டாக்டர் வாக் போக சொன்னார் ;சாயங்காலம் செத்த
இப்படி போனா ஆறு மணிக்கு பக்கத்து ஐயப்பன்
கோயில் தர்சனம் பண்ணிண்டு போக சரியாயிருக்கும் ."
"பேரன் பேத்தி எல்லாம் ?"
"பேரன் ரெண்டு பெரும் U.S."பேத்திக்கு படிப்பு
போதலை "
"தாத்தா போன வருஷம் கணக்கை முடிச்சுண்டு
போய்ட்டார் .அவர் வச்சிண்டு இருந்த பெரிய ஆபீஸ்
ரூம் காலி ஆச்சு "
"சரி "
"அபி B.A. முடிச்சா .என்னமோ டிப்ளமா பண்ணா .என்னமோ
beauty parlour course,facial அப்படின்னு பண்ணா "
"ஹும்"
"இப்ப தாத்தாவோட ஆபீஸ் ரூம் பூரா ஏ.சி.பண்ணி
என்னவோ SPA வோ என்னவோ சொல்றாளே அது
ஆரம்பிச்சிருக்கா ; இந்த படி மேலே நின்னு பாரு பெரிய
போர்டு தெரியும் ;மொதல்லே இவளே பண்ணா ;
இப்ப ரெண்டு பொண்களை போட்ருக்கா "
"போன் லே appointment பிக்ஸ் பண்ணி ஸ்லாட்
குடுத்து பணம் வாங்கறதை இப்ப பாத்துகரா"
"அதில்லை பாட்டி ஆச்சாரமான சாஸ்திரி ஆத்து
குடும்பம் ;இப்ப ஆத்து உள்ளயே சலூன் னா?"
"என்ன பண்றதுடி ;இப்ப புழப்பை தேடி நீ கடல் தாண்டி
போலையா? ஏதோ இதெல்லாம் பாக்காமா அவர் போய்
சேர்ந்துட்டார் ;நேக்குதான் வேளைவல்லை "
"நான் வோண்ணா ரோட்டை கிராஸ் பண்ணி உடவா?"
"வாணான்டி ;இன்னிக்கு பண்ணிட்டா ஆச்சா ;நான்
பாத்துக்கறேன் ;அப்புறம் ஆத்துலே வந்து ஒரு காபி
சாப்ட்டு போடி "
மாமனார் தவறிட்டார் .இங்கே மச்சினர் ஆத்திலே
நேத்திக்கு சுபம் .அடுத்த வாரம் கிளம்பறேன் .இங்கே
தனியா உக்காந்துண்டு என்ன பண்றேள் ?"
"ஆமாண்டி ;இங்கே எதிர்க்க தான் ஆஹம். B.P.,Sugar
டாக்டர் வாக் போக சொன்னார் ;சாயங்காலம் செத்த
இப்படி போனா ஆறு மணிக்கு பக்கத்து ஐயப்பன்
கோயில் தர்சனம் பண்ணிண்டு போக சரியாயிருக்கும் ."
"பேரன் பேத்தி எல்லாம் ?"
"பேரன் ரெண்டு பெரும் U.S."பேத்திக்கு படிப்பு
போதலை "
"தாத்தா போன வருஷம் கணக்கை முடிச்சுண்டு
போய்ட்டார் .அவர் வச்சிண்டு இருந்த பெரிய ஆபீஸ்
ரூம் காலி ஆச்சு "
"சரி "
"அபி B.A. முடிச்சா .என்னமோ டிப்ளமா பண்ணா .என்னமோ
beauty parlour course,facial அப்படின்னு பண்ணா "
"ஹும்"
"இப்ப தாத்தாவோட ஆபீஸ் ரூம் பூரா ஏ.சி.பண்ணி
என்னவோ SPA வோ என்னவோ சொல்றாளே அது
ஆரம்பிச்சிருக்கா ; இந்த படி மேலே நின்னு பாரு பெரிய
போர்டு தெரியும் ;மொதல்லே இவளே பண்ணா ;
இப்ப ரெண்டு பொண்களை போட்ருக்கா "
"போன் லே appointment பிக்ஸ் பண்ணி ஸ்லாட்
குடுத்து பணம் வாங்கறதை இப்ப பாத்துகரா"
"அதில்லை பாட்டி ஆச்சாரமான சாஸ்திரி ஆத்து
குடும்பம் ;இப்ப ஆத்து உள்ளயே சலூன் னா?"
"என்ன பண்றதுடி ;இப்ப புழப்பை தேடி நீ கடல் தாண்டி
போலையா? ஏதோ இதெல்லாம் பாக்காமா அவர் போய்
சேர்ந்துட்டார் ;நேக்குதான் வேளைவல்லை "
"நான் வோண்ணா ரோட்டை கிராஸ் பண்ணி உடவா?"
"வாணான்டி ;இன்னிக்கு பண்ணிட்டா ஆச்சா ;நான்
பாத்துக்கறேன் ;அப்புறம் ஆத்துலே வந்து ஒரு காபி
சாப்ட்டு போடி "